உள்ளூர்

யாழ் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் கணிதப் பிரிவில் முதலிடம்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியாகிய நிலையில் யாழ்ப்பாணம் சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன் கணிதப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம்...

கொரோனா பரவல் காரணமாக தபால் விநியோகம் நிறுத்தப்படுமா? | ரஞ்சித் ஆரியரத்ன

நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் நாடளாவிய ரீதியில் 32 தபால் நிலையங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். அதன்படி, 4 பிரதான தபால் நிலையங்கள் மற்றும் 28...

இன்றைய நிலைக்கு அரசாங்கத்தின் மூடநம்பிக்கை தீர்வுகள் தான் காரணம் -நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு!

இன்று கொரோனாவால் நாடு மிக மேசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.இதனால் நாட்டின் பொருளாதாரம் மேலும் சிக்கல் நிலையை நோக்கி நகர்கிறது.கோவிட் ஏற்பட்டு ஒரு வருடங்கள் கடந்த பின்னரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசாங்கம்...

முல்லைத்தீவு செம்மலை புளியமுனை பகுதியில் 02 யானைகள் கிணத்தில் இருந்து பொதுமக்களால் மீட்பு

செம்மலை புளியமுனை கிராமத்தில் பாழடைந்த கிணற்றில் மேச்சல் தேடி சென்ற 02 யானைகள் தவறுதலாக விழுந்த நிலையில் அதனை பொதுமக்கள் கண்டு முல்லைத்தீவு வனஜீவராஜிகள் தினைக்களத்திற்கு தெரியப்படுத்திய நிலையிலும் அவர்களினால் உரியநேரத்தில் மீட்கப்படவில்லை. இதனை கருத்தில்...

மன்னாரில் உள்ள சில வர்த்தக நிலையங்களில்  புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய தேங்காய் எண்ணை விற்பனை செய்யப்படுவதாக மக்கள் தெரிவிப்பு

புற்று நோயை ஏற்படுத்த கூடிய மூலக்கூறு காணப்படுவதாக கண்டறியப்பட்டு அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட தேங்காய்  எண்ணை மன்னார் மாவட்டத்தில் உள்ள சில வர்த்தக நிலையங்களில்   தொடர்சியாக விற்பனை செய்யப்பட்டு  வருவதாக மக்கள் விசனம்...

Popular