உள்ளூர்

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்!

மாத்தளை, குருணாகல், மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேற்படி மாத்தளை மாவட்டத்தில், தம்புள்ளை, கலெவேல, மாத்தளை, நாவுல பொலிஸ்...

பிரதமர் மகிந்தவுடனான சந்திப்பின் பின்னர் இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்ட தகவல்!

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்றைய தினம்(29) சந்தித்து கொவிட்19 வைரஸ் காலத்தில் இந்தியாவுடனான கூட்டொருமைப்பாட்டுக்காக இலங்கையின் தலைமைத்துவத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.அத்தோடு சகலதுறைகளிலும் இருதரப்பு உறவை உயர்நிலைக்கு கொண்டு...

கொவிட்டின் மூன்றாவது அலையை கட்டுப்படுத்த அரசாங்கம் பொறுப்புடன் செயல்பட வேண்டும்-பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவிப்பு!

வூஹான் பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்து இது தொடர்பான அவதானத்தை உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்ததைத் தொடர்ந்து சஜித் பிரேமதாச அவர்களும் எதிர்க் கட்சியினரும் தொடர்ச்சியாக பல முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு...

பிணைமுறி மோசடி வழக்கை அர்ஜுன் மகேந்திரனின்றி முன்னெடுத்து செல்ல தீர்மானம்!

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான வழக்கை, அதன் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் ஜி.பஞ்சீஹேவா ஆகியோரின்றி தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல கொழும்பு மூவரடங்கிய...

மன்னார் மாவட்டத்தில் 2 ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

மன்னார் மாவட்டத்தில் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு 2ஆம்  கட்ட கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமாகி தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் இடம் பெற்று வருகின்றது. மாவட்ட ரீதியில்...

Popular