உள்ளூர்

இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றார் சீன பாதுகாப்பு அமைச்சர்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங் (Wei Fenghe) தனது பயணத்தை நிறைவு செய்துகொண்டு நாட்டை விட்டு வௌியேறியுள்ளார். இந்த விடயத்தினை தென்னிலங்கை ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயம்...

நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்பான முழு விபரம்

நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்பான முழு விபரம்

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவோருக்கு கொவிட் பரிசோதனை!

மேல் மாகாணத்தில் இன்று (29) பிற்பகல் 12மணி முதல் காவல் துறை, சுகாதார சேவைகள் மற்றும் முப்படையினர் இணைந்து விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மேல்...

மரக்கறிகளின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!

கொரோனா தொற்று காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளதால் மரக்கறிகளின் விலை கடுமையாக அதிகரிக்கக்கூடும் என அனைத்து இலங்கை விவசாயிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு மூடப்பட்டதன் காரணமாக ‌அரசாங்கம் விவசாயிகளுக்கும்...

நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு

திருகோணமலை மாவட்டத்தில் மேலும் 6 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சுமேதகம்புர, மூடோவி, கோவிலடி, லிங்கா நகர், காவட்டிகுடா மற்றும் சீன துறைமுகம் ஆகிய...

Popular