உள்ளூர்

நாட்டிலுள்ள சகல பள்ளிவாசல்களுக்கும் வக்பு சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

▪️கொவிட் 19 செய­லணி மற்றும் சுகா­தார அமைச்சு வழங்­கி­யுள்ள சுகா­தார வழி­காட்­டல்­களைப் பின்­பற்றத் தவறும் பள்­ளி­வா­சல்­களை நோன்பு முடி­யும்­வரை மூடி­வி­டு­வ­தற்கு வக்பு சபை தீர்­மா­னித்­துள்­ளது. ▪️நாட்டின் பல பகு­தி­களில் அநே­க­மான பள்ளி வாசல்களில் கொவிட்...

Muslim Aid Sri Lanka இன் “Feed The Fasting” திட்டத்தின் உலர் உணவு வினியோகம்

திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை மற்றும் நாமல்வத்த கிராமங்களில் ஏப்ரல் 15 ஆம் திகதி உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது. Muslim Aid  இந்த ரமழானில் குறைந்தது 5000 குடும்பங்களை சென்றடையவும், ஒரு மாத நோன்பு...

ஊரடங்கு தொடர்பில் வெளியிட்ட அறிவிப்பு | இராணுவத் தளபதி சவேந்திர சில்வா

நாட்டில் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும், பொது மக்கள் கொரோனா பரவாமல் தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். கொரோனா நிலைமை குறித்து விவாதிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில்...

நாடு மீண்டும் முடக்கப்படுமா? | பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தினர் தலைவர் உபுல் ரோஹன

ஆகக்குறைந்தது 4 நாட்களுக்கு நாடுமுழுவதும் முடக்க நிலையை அமுல்படுத்தி, வேகமாக பரவும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தினர் தலைவர் உபுல் ரோஹன கோரியுள்ளார். இது தொடர்பான...

சிலாபம், கொஸ்வத்தை பொலிஸ் நிலையம் இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

சிலாபம், கொஸ்வத்தை பொலிஸ் நிலையம் இன்று காலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் கொஸ்வத்தை பொலிஸ் நிலைய...

Popular