பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும், ஆளும் கட்சி தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் பாராளுமன்றில் சுமந்திரன் உரையாற்றிய சுமந்திரன், ஆளும்...
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ள நிலையில் கொழும்பிலுள்ள தனியார் ஊடக நிறுவனமொன்றின் முன்னால் ரணிலுக்கு ஆதரவாக பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
காட்சிப்படுத்தப்பட்டுள்ள விடயம் தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள தனியார் ஊடகத்தின்...
மாவட்ட மருத்துவமனை தொம்பே, COVID - 19 இடைநிலை சிகிச்சை மையத்திற்கு நெபுலைசர்கள்,
வெப்பமானிகள், சானிட்டைசர் நானோ ஸ்ப்ரே கருவி மற்றும் மெத்தைகள் அன்பளிப்பு செய்தல்.
லெபனான் மற்றும் சிரியாவுக்கான இலங்கை தூதரகத்தினால் நெபுலைசர்கள், உடல்...
நாட்டில் மருந்தக கூட்டுத்தாபனத்தினால் மேலும் 78 ஆயிரம் பைசர் கொவிட் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும், இத் தடுப்பூசிகள் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் மூன்று வாரத்திற்குள் இலங்கையை வந்தடையவுள்ளதாக இராஜாங்க அமைச்சர்...
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது, பொருளாதார ரீதியில் இலங்கையை வழமைக்கு கொண்டுவருவதற்கு ஒரேயொரு வழிமுறையாகும், என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உரையில் குறிப்பிட்டார்.
கோவிட் 19 தடுப்புக்கான...