உள்ளூர்

ரிஷாத் பதியுதீன் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறுவது என்ன?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ள விவகாரத்தில் அரசியல் நோக்கங்கள் கிடையாது. நீதிமன்றமே இது தொடர்பில் சுயாதீனமாக தீர்மானித்து நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சரவை...

தென்கிழக்குப் பல்கலையின் வித்தொன்று சரித்திரமாகிறது!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் அப்பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவி உயர்வு 09.08.2021 முதல் அமுலுக்கு...

நெருங்கிய குடும்பத்தாரின் இறுதிச் சடங்குகளில் மாத்திரம் கலந்து கொள்ள மாகாண எல்லைகளை கடக்க அனுமதி

நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியசேவைகளில் ஈடுபடுவோரை தவிர, ஏனையோருக்கு மாகாண எல்லைகளை கடக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண...

ரணிலின் நாடாளுமன்ற வருகை | நடக்கப் போவது என்ன?

சமூக ஊடகங்களில் நேற்று (20.06.2021) முதல் ஒரு செய்தி மிகத் துரிதமாக பகிரப்பட்டு வருகின்றதை அவதானித்தேன். தென் இலங்கை ஊடகம் ஒன்றினால் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் அந்தச் செய்தியில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், தற்போது அரசில்...

எண்ணெய் விலை அதிகரிபுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் வாகான பேரனி

எண்ணெய் விலை அதிகரிப்பால் மக்களுக்கு ஏற்ப்பட்டுள்ள பாதிப்பிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று(22) கோட்டையிலுள்ள கட்சித் தலைமைகத்திலிருந்து பாராளுமன்றம் வரை வாகான பேரனியாக சென்றனர். இந் நிகழ்வு எதிர்க் கட்சித்...

Popular