உள்ளூர்

நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு திட்டம்

உயிர்த்த ஞாயிறு வாரத்தை முன்னிட்டு கத்தோலிக்க தேவாலயங்கள் உட்பட நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். பொலிஸார் மற்றும் முப்படையினர் இணைந்து இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர்...

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கிராமசேவகர் கைது!

வவுனியா கோவில்குளம் பிரிவு கிராமசேவகர் இலஞ்ச ஊழல் பொலிசாரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த கிராமசேவகர் நபர் ஒருவரிடம் இலஞ்சம் வாங்கியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், அவரைகைதுசெய்தது. மேலதிக விசாரணைகளிற்காக...

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 202.04 ரூபாவாக உயர்வு

அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 202.04 ரூபாயாக உள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் அட்டவணையில் இவ்விடயம்...

சினோபார்ம் சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்தது

சீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசியின் 6 இலட்சம் டோஸ்கள் சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்தது. அதன்படி ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் விமானத்தின் மூலம் சற்றுமுன்னர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. சீனாவில்...

அரசாங்கத்தால் நிர்க்கதியாக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்கள்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையூடாக வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில் பெருமளவான மக்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 2018 ஆம் ஆண்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையூடாக மன்னார் மாவட்டத்தில் வழங்கப்பட்ட...

Popular