உள்ளூர்

மொரகொடவின் பதவியேற்பில் தாமதம் | நீடிக்கும் மர்மம்

இந்தியாவுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட நியமிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் அவர் புதுடில்லி சென்று தமது கடமைகளை இன்னும் பொறுப்பேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள இலங்கை உயர்...

தரமற்ற தேங்காய் எண்ணையை இந்த வாரத்திற்குள் மீள் ஏற்றுமதி செய்யுமாறு உத்தரவு

தரமற்ற தேங்காய் எண்ணை என மாதிரி பரிசோதனையில் ஒப்புவிக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்படாத எண்ணையை இந்த வாரத்திற்குள் மீள் ஏற்றுமதி செய்யுமாறு சுங்க பணிப்பாளர் சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளார். 3 நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற தேங்காய்...

கெண்ணியாவில் உள்ள ஒபாமாவின் பாட்டி மாமா சாரா காலமானார்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பாட்டி சாரா ஒபாமா மேற்கு கென்யாவில் 99 வயதில் காலமானார் என்று ஏஜென்ஸ் பிரான்ஸ்-பிரஸ் (ஏ.எஃப்.பி) நேற்று திங்கட்க்கிழமை தெரிவித்தார். மாமா சாரா என்று பிரபலமாக அறியப்படும்...

சாரதியை கடுமையாக தாக்கிய பொலிஸ் அதிகாரிக்கு கிடைத்த தண்டனை

மஹரகம - ஹைலெவல் வீதியில் பன்னிப்பிட்டிய சந்தியில் பாரவூர்தி சாரதியை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பன்னிப்பிடிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித்...

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற இ.போ.ச பேரூந்தில் பயணித்த பயணிகள் நடு வீதியில் | பயணிகள் அசௌகரியம்

மன்னார் பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை(30) காலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை அரச போக்கு வரத்துச் சேவைக்கான பேரூந்தில் பயணித்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக...

Popular