மீதொட்டமுல்லவில் அமைந்துள்ள நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான களஞ்சியசாலையிலிருந்து இயந்திரமொன்றை திருடிய குற்றச்சாட்டில் கொலன்னாவை நகரசபை உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் 50 மற்றும் 52 வயதுடையவர்கள் என்று போலீஸ்...
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மற்றும் உப போலீஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோருக்கு கடும் நிபந்தனைகளுடன் மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
நாட்டின் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக, சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிக நிதி நட்டம் ஏற்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும்...
பயணத்தடை அமுலில் உள்ள போது அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்வதற்காக வழங்கப்பட்ட அனுமத்திப் பத்திரத்தின் செல்லுபடி காலம் இம்மாதம் 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 1,411 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.