நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. அதனடிப்படையில் மேலும் 101 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.
இலங்கையில் ஒரே நாளில் உறுதி செய்யப்பட்ட அதிகளவான...
இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இந்திய குழாம் நேற்று அறிவிக்கப்பட்டது. இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டிகள் எதிர்வரும் ஜுலை 13 ஆம் திகதி முதல் 28ஆம் திகதி...
ஒரு ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும் போது மையவாடியின் நம்பிக்கையாளர் சபைக்கு உரிய ஆவணங்கள் கையளிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
ஊரில் ஒரு ஜனாஸா நிகழ்ந்தவுடன் மையவாடிக்குரிய பள்ளியின் நிர்வாகத்துக்கு அறிவிப்பு செய்யப்பட்டு கப்று வெட்டுவதற்கான ஏற்பாடுகள்...
65,000 ரஷ்யாவின் ஸ்புட்னிக் V கொவிட் தடுப்பூசிகள் இன்று (11) அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அவற்றுள் 15,000 இரண்டாம் டோஸ் தடுப்பூசிகளும் உள்ளடங்குவதாக அவர்...
நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 14ம் திகதி அதிகாலை 4 மணிக்கு பின்னர் நீடிக்கப்படுவது தொடர்பில் இதுவரை தீர்மானம் எடுக்கப்படவில்லை இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும்,...