உள்ளூர்

சுகாதாரத்துறையினர் 5 மணிநேர வேலைநிறுத்தம்!

சுகாதாரத்துறையினர் இன்று (11) காலை 7 மணி முதல் 12 மணி வரையில் அனைத்து சுகாதார சேவையில் இருந்தும் விலகிக் கொள்ள கொள்ள சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. மருத்துவ ஆய்வக நிபுணர்கள் சங்கம்,...

மது அருந்தும் சிறுவனின் காணொளி தொடர்பில் பொலிஸாரின் விசாரணைகள் ஆரம்பம்

மது அருந்தும் சிறுவனின் காட்சிகள் அடங்கிய காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியான நிலையில் அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.பேலியகொட, நுகே வீதியை சேர்ந்த 04 வயது சிறுவன், குறித்த வீடியோவில் உள்ளதாக...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரான் ஹசீம் மற்றும் அவரது குழுவினருக்கு 2018 ஆம் ஆண்டு தங்குமிட வசதி வழங்கிய மேலும் இருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், முகரியாவ பகுதியைச்...

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1038 பேர் கைது

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக 1038 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் அதிகமானோர் குலியாப்பிட்டிய, இரத்தினபுரி மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என போலீஸ் ஊடக பேச்சாளர்...

சமூக , பொருளாதார வளர்ச்சியில் AUMSAவின் வகிபாகம்!!

வாழ்வில் பல கட்டங்களைத் தாண்டி பயணித்துக் கொண்டிருக்கும் இவ் வேளையில் அழிக்கவே முடியாத சில தடயங்களை நிச்சயமாக நாம் விட்டுச் செல்ல வேண்டும். அப்படி பதிய வைப்பது தான் நம் திறமையின் அடையாளமாகும்....

Popular