உள்ளூர்

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 28 சதவீதத்தால் அதிகரிப்பு!

பயணக் கட்டுப்பாடுகளை மேலும் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதா, இல்லையா என்பது பற்றிய தீர்மானம் ஜூன் மாதம் 14ஆம் திகதி வரை பதிவாகும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் தீர்மானிக்கும் என இராஜாங்க...

தடுப்பூசியின் 3 ஆவது டோஸ் – ஜனாதிபதி வழங்கியுள்ள அறிவுறுத்தல்!

சுகாதார நடைமுறைகளுக்கு அமைய கொவிட் தடுப்பூசியின் 3 ஆவது டோஸ் செலுத்த வேண்டுமாயின் அதனை இப்போதே கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி அதிகரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இன்று இதுவரையில் 2,715 பேருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் 573 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதனடிப்படையில் இன்று...

இலங்கையருக்கு அமெரிக்காவில் உயரிய பதவி!

கலாநிதி ஜோர்ஜ் ஈ. கேப்ரியல் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் வெள்ளை மாளிகை கூட்டுறவு தொடர்பான ஜனாதிபதி ஆணையத்திற்கு நியமிக்கப் பட்டுள்ளார். கலாநிதி கேப்ரியல் இலங்கையைச் சேர்ந்தவர் எனவும் அவர் களனி பல்கலைக்கழகத்தில் கல்வி...

கொவிட் -19 பரவலை தடுக்க தன்னார்வப் படையணி!

கொவிட் -19 பரவலை தடுக்க தன்னார்வப் படையணி ஒன்றை அமைக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. தற்போதைய கொவிட் தடுப்பு பணிகளில் நேரடியாக ஈடுபடாத சுகாதார ஊழியர்களை குறித்த பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்தும் நோக்கத்துடன் தன்னார்வப்...

Popular