உள்ளூர்

விசேட செய்தி : எதிர்வரும் 14ம் திகதி பயணக் கட்டுப்பாடு நீக்கம்!

ஏற்கனவே அறிவித்ததன் படி ஜூன் 14 ஆம் திகதி காலை 04 மணிக்கு பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக எட்டு நாள் சிசு மரணம்

கொரோனா வைரஸ் காரணமாக எட்டு நாள் குழந்தை மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறித்த ஆண் குழந்தை ஆண் குழந்தை கம்பளையில் உள்ள புஸ்ஸெல்லாவ பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதியினரின் குழந்தையாகும். மே 25...

X-Press Pearl கப்பலின் பிளாஸ்ரிக் பொருட்கள் மன்னார் கடற்கரைப் பகுதிகளில்

கொழும்புப் பகுதியில் தீப்பற்றி எரிந்து கடலில் மூழ்கிய கப்பலின் கழிவு பொருட்கள் மன்னார் கடற்கரைப் பகுதிகளில் கரை ஒதுங்குகின்றன. கடந்த வாரம் இலங்கையின் கொழும்பு கடற்பரப்பில் தீபற்றிய நிலையில் மூழ்கடிக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில்...

வைத்தியசாலை குளியலறையில் அஸ்ரா செனகா தடுப்பூசி குப்பிகள்

அஸ்ட்ரா செனகா தடுப்பூசிக்கான தட்டுப்பாடு நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலையில், தென்னிலங்கை வைத்தியசாலையின் குளியலறையில் இருந்து வெற்று மருந்து குப்பிகள் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கம்பஹா - வத்துப்பிட்டிவல மருத்துவமனையில் இந்த சம்பவம்...

நாட்டின் பல பகுதிகளில் பிரித்தானியாவின் UK B117 அல்பா வைரஸ்

பிரித்தானியாவின் B117 அல்பா வைரஸ் இலங்கையின் பல பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, திருகோணமலை, குளியாபிடிய, வாரியபொல, ஹபராதுவ, திஸ்ஸமாராம, இராகம பகுதிகளில் குறித்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக வைத்தியர் சந்திம ஜீவேந்திர தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட...

Popular