உள்ளூர்

பொலிஸ் அதிகாரிகளாக போலி வேடத்தில் பண மோசடி!

பயங்கரவாத விசாரணைப் பிரிவு அல்லது குற்றவியல் விசாரணைத் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி பொலிஸ் அதிகாரிகள் என தம்மை அடையாளப்படுத்தி ஏற்படுத்தப்படும் தொலைபேசி அழைப்புகள் தொடர்பாக மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார்...

கொவிட் தொற்றாளர்கள் மேலும் 2,168 பேர் பூரணமாக குணம்!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 2,168 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை...

தாதியர் தொடர்பில் பிரதமர் வழங்கிய அறிவுறுத்தல்!

ஓய்வுபெற்ற தாதியர்களை தேவை ஏற்படின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சேவைக்கு உட்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுகாதார பிரிவினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

பல்கலைக்கழக விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு!

2020-2021ஆம் கல்வி ஆண்டில் பல்கலைக்கழக நுழைவு அனுமதிக்கான விண்ணப்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எதிர்வரும் 11ஆம் திகதி விண்ணப்ப முடிவு திகதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு விண்ணப்ப காலத்தை எதிர்வரும் 18ஆம்...

எதிர்வரும் 12, 13 ஆம் திகதிகளில் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் திறக்க தீர்மானம்

எதிர்வரும் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மொத்த விற்பனைக்காக மாத்திரம் இவ்வாறு அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular