பயங்கரவாத தடுப்பு புலனாய்வுப் பிரிவு தடுப்புக்காவல் என்று பெயரிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின், பிரிவு 9இன் கீழ் இந்த வர்த்தமானி 2021, ஜூன் 4ஆம்...
சுமார் 1200 வருடங்கள் பழைமை வாய்ந்த பலாங்கொடை – தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல், பள்ளிவாசல் நுழைவாயில், வளாகம், ஸியாரம் என்பன கடந்த வெசக் பண்டிகையின் போது பௌத்த கொடிகளாலும் வெசக் கூடுகளாலும் பலவந்தமாக...
உலகசமுத்திரதினத்தை இன்று கொண்டாடுகிறோம். நமது பூகோலத்தில் ஒக்ஸிஜனில் 50% கடல் உற்பத்தி செய்வதோடு அவை, மனிதகுலத்தின் 70% வாழ்வாதாரத்தை பாதுகாக்கிறது. MVXPressPearl பேரழிவு, அரசாங்கத்தின் இயலாமை மற்றும் தவறான அரசாங்கத்தின் நேரடி நடவடிக்கைகளின்...
இலங்கை சுங்கத்தால் பறிமுதல் செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை லங்கா சதோச மூலம் சலுகை விலையில் பொதுமக்களுக்கு விற்க அரசு முடிவு செய்துள்ளது.
வர்த்தக அமைச்சரும் துறைமுக கப்பல் துறை அமைச்சரும் முன்வைத்த ஆலோசனைக்கு...
புத்தளம் கற்பிட்டி பிரதேசத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரிடம் இருந்து மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டில் மூன்று விமானப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தேகநபர்களால் ஒரு இலட்சம் ரூபாய் பணம் இவ்வாறு மிரட்டி பெறப்பட்டுள்ளதாக...