உள்ளூர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 48 பேர் பலி!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,656...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையுடன் குறைவடையக் கூடும்!

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி வலுவடைவதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை நாளையுடன் குறைவடையக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இன்று இரவு...

தெற்கு அமெரிக்கா உட்பட மேலும் சில நாடுகளில் இருந்து இலங்கை வருவதற்கு தற்காலிக தடை

கடந்த 14 நாட்களினுள் தெற்கு அமெரிக்கா நாடுகளுக்கு மற்றும் தென்னாபிரிக்காவுக்கு சென்ற நபர்கள் இந்நாட்டுக்கு மீண்டும் வருவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. சிவில் விமான சேவை அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கெப்டன் தேமிய...

65,000 ஸ்புட்னிக் – V கொவிட் தடுப்பூசிகள் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளது

ரஷ்யாவினால் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் - V கொவிட் தடுப்பூசிகள் முதல் மாத்திரைக்காக 50,000 தடுப்பூசிகளும் இரண்டாம் மாத்திரைக்காக 15,000 தடுப்பூசிகளும் அடுத்த வாரம் இலங்கைக்கு கிடைக்கப்பெற உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன...

நாட்டில் மேலும்  2,735 பேர் கொரோனா தொற்று உறுதி!

இன்று நாட்டில் மேலும்  2,735 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளத தெரிவிக்கப்படுகிறது.சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை...

Popular