உள்ளூர்

காலநிலை தொடர்பான முன்னெச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக்கடலில் 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து, அடுத்த இரண்டு நாட்களில் இலங்கைக்கு வடக்கே...

பள்ளிவாசல்கள் இருந்த இடத்தில் இந்து கோயில் இருந்ததாக வழக்கு வந்தால் இனிமேல் நீதிமன்றம் விசாரிக்க கூடாது: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

பள்ளிவாசல்கள்  இருக்கும் இடத்தில் இந்து கோயில்கள் இருந்தது என உரிமை கொண்டாடும் எந்த வழக்குகளையும் இனி எந்த நீதிமன்றமும் விசாரிக்கக்கூடாது” என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள் சட்டம் கடந்த 1991ஆம் ஆண்டு...

புதிய தவணை ஆரம்பிக்க முன் மாணவர்களுக்கு சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை

பாடசாலைகளில் புதிய தவணை ஆரம்பிக்க முன் மாணவர்களுக்கு சீருடைகளை வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார். அந்தவகையில், வலயக் கல்வி அலுவலகங்களூடாக பாடசாலைகளுக்கு சீருடைகள் அனுப்பப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ...

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம்  இன்று (14) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல...

பதவியை இராஜினாமா செய்த சபாநாயகர்!

10 ஆவது நாடாளுமன்றின் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் அசோக ரன்வல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம் மேற்கொண்டிருந்த...

Popular