உள்ளூர்

மேல் மாகாண பாடசாலைகள் மார்ச் மாதம் 29 ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்

மேல் மாகாண பாடசாலைகளில் அனைத்து தர வகுப்புக்களும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன இதுதொடர்பாக...

இலங்கையில் இன மற்றும் சமய ரீதியான சிறுபான்மையினரின் மனித உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்கா இலங்கை அரசிடம் வேண்டுகோள்

இலங்கையில் இன மற்றும் சமய ரீதியான சிறுபான்மையினரின் மனித உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்கா இலங்கை அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதான பேச்சாளர் ஜலினா போர்டர் இது...

இலங்கை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது

இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்   பார்வையில் நிறைவேறியதை அடுத்து, அந்தத் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்களை அமுல் செய்யும் நடவடிக்கைகளை மனித உரிமைப் பேரவை உடனடியாகத் தொடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்...

இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது பொறுப்புவாய்ந்த அணுகுமுறையாக இருக்காது | சர்வதேச மன்னிப்புச்சபை

இலங்கையில் பொறுப்புக்கூறல் செயன்முறைகளுக்காக மேலும் காலம் வழங்குவதென்பது சாத்தியமான அல்லது பொறுப்புவாய்ந்த அணுகுமுறையாக இருக்காது என்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் மதிப்பீட்டை முழுமையாக ஆதரிப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித...

கொழும்பு மருதானை உணவகமொன்றில் பாரிய தீ − ஒருவர் பலி

கொழும்பு − சங்கராஜ மாவத்தை பகுதியிலுள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த தீ விபத்து இன்று அதிகாலை ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர். மூன்று தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி, தீ கட்டுப்பாட்டிற்குள்...

Popular