வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத் தரும் இலங்கையர்கள் மற்றும் இரட்டை பிரஜாவுரிமைவுடையவர்களுக்கான சுகாதார நடைமுறைகள் அடங்கிய வழிகாட்டி இன்று வெளியிடப்பட்டது.
சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் இந்த சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் தொடர் போராட்டம் நடத்தி வரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களை நேரில் சந்தித்துப் பேசிய அமைச்சர் மஹிந்தானந்த, ஜனாதிபதியை அவர்கள் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.
இதன்போது, போராட்டக்காரர்களைச் சந்திக்க அமைச்சர்...
2021ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண பொசன் போய தின பிரதான நிகழ்வுகள் அம்பாறை மாவட்டத்தின் தீகவாபி புண்ணிய ஸ்தலத்தில் இடம்பெறவுள்ளது என பாதுகாப்புச் செயலாளரும் கிழக்கு மாகாணத்தில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளை முகாமைத்துவம்...
2020 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் வெளியிட முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
இம்முறை நடைபெறவுள்ள க.பொ.த....
கோரிக்கை சிலவற்றை முன்வைத்து புகையிரத சாரதிகள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் முன்னெடுத்த பணி பகிஷ்கரிப்பை நிறைவுக்கு கொண்டு வந்துள்ளனர்.
அமைச்சர் காமினி லொகுகேயுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து அவர்கள் இதனை...