பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியுதீன் மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோர் விரும்பினால் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள சபாநாயகர் அனுமதி அளித்துள்ளார்.
இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திற்கு...
கஹட்டோவிட்ட மக்களின் முன்மாதிரி
கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண வானிலை காரணமாக பரவலாக வெள்ளம் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் . பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நிவாரணப் பணிகள் அந்தந்த பிரதேச மக்களினால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன...
நாளை (17) தொடக்கம் அத்தியாவசிய பணிக்காக செல்லும் பயணிகளுக்காக விசேட ரயில்கள் சிலவற்றை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த ரயில்களில் தொழிலுக்கு செல்பவர்கள் மாத்திரமே பயணிக்க முடியும் என ரயில்வே பிரதி முகாமையாளர் காமினி செனவிரத்ன...
கொரோனா அச்சத்துக்கு மத்தியில் துறைமுக நகர சட்டமூலத்தை அவசரமாக சமர்ப்பிப்பது சீனாவின் அழுத்ததித்தினாலா என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் கேள்வி எழுப்பினார்.
இன்று (16)காலை கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு...
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,102 பேர் இன்று (16) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 118,322 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை,...