உள்ளூர்

இந்தியாவிற்கும் இலங்கைக்குமான நட்பில் அபிவிருத்தி முக்கிய இடமாக உள்ளது

இந்தியாவிற்கும் இலங்கைக்குமான நட்பில் அபிவிருத்தி முக்கியமான இடமாக உள்ளது. எமது திட்டங்கள் நேரடியாக மக்களை சென்றடைந்துள்ளது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே தெரிவித்தார். மடு தேவாலய பகுதிகளில் யாத்திரைக்காக வருகை தரும்...

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளுடன் சிறப்பாக இடம் பெற்ற  சிவராத்திரி நிகழ்வு.

வரலாற்று  சிறப்பு மிக்க    மன்னார்  திருக்கேதீஸ்வர ஆலயத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி நிகழ்வு நேற்று  வியாழக்கிழமை(11) இடம் பெற்றது. இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். -நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து...

பாடசாலை சுகாதார தேவைகளை மேம்படுத்த ஐக்கிய எமிரேற்ஸ் ஒத்துழைப்பு

இலங்கை பாடசாலைகளுக்கான சுத்தமான குடிநீர் வசதிகளையும் ஏனைய சுகாதார வசதிகளையும் வழங்க ஐக்கிய அரபு எமிரேற்ஸின் ஷேக் ஸாயித் மன்றம் முன்வந்துள்ளது. மன்றத்தின் தலைவருடன் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேற்கொண்ட கலந்துரையாடலின் பலனாக இந்த...

ஹொரவ்பொத்தானயில் கோர விபத்து, இம்முறை சாதாரண தரப்பரீட்சை எழுதிய மாணவன் பலி. 

ஹொரவ்பொத்தான - கபுகொல்லாவ பிரதான வீதியில் இன்று மதியம் 1.30 மணியளவில் தனியார் பஸ் ஒன்றுடன், மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவரொருவர் உயிரிழந்துள்ளதாக ஹொரவ்பொத்தான பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு...

கடனை செலுத்த முடியாமல் 200க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை | ஹரிணி எம்.பி.

நுண்நிதிக் கடன்களை செலுத்த முடியாமல் 200க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள தாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய இன்று கூறினார். கடன்களைச் செலுத்த முடியாமல் ஏற்படும் இத்தகைய...

Popular