உள்ளூர்

அரசியலுக்காக இரணைத்தீவு தெரிவு செய்யப்பட்டுள்ளது | பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்

“முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை ராஜபக்ச அரசாங்கம் இன்னும் கைவிடவில்லை. வலது கையில் கொடுப்பது போல நடித்துவிட்டு, அதனை இடது கையால் பறிக்கும் நயவஞ்சக அரசியலையே முன்னெடுத்து வருகின்றது.” – என்று ஜனநாயக...

UPDATE : கிளிநொச்சி இரணைதீவில் ஜனாசா புதைப்புக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது (காணொளி)

கிளிநொச்சி இரணைதீவில் ஜனாசா புதைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்று காலை 09 மணியளவில் இரணைமாதாநகர் இறங்குதுறையில் இடம்பெற்றது. இரணைதீவு மக்களும் கிராம மட்ட மைப்புக்கள் மற்றும்...

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள தயார் | ரஷ்யா

அமெரிக்காவின் எந்தவிதமான பொருளாதாரத் தடைகளையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகத்தினை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் குறித்த செய்தியினை வெளியிட்டுள்ளன. வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ‘அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக...

இரணைதீவில் ஜனாசா புதைப்பு விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிப்பு

இரணைதீவில் ஜனாசா புதைப்பு விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. இன்று காலை 11 மணியளவில் பூநகரி பிரதேச செயலகத்திற்கு சென்ற குழுவினர் அங்கு திட்டமிடல் பணிப்பாளரிடம் மகஜரை கையளித்தனர். மன்னார்...

சட்டத்துறை இறுதியாண்டு மாணவன் மீதான தாக்குதல் | பொலிஸ் அதிகாரிகளை கைது செய்யுமாறு அறிவுறுத்தல்

சட்டத்துறையில் கல்விபயிலும் இறுதி ஆண்டு மாணவன் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார். அந்தவகையில் சம்பவத்துடன் தொடர்புடைய பேலியகொட பொலிஸ் நிலைய அதிகாரிகளை தண்டனை மற்றும்...

Popular