உள்ளூர்

ஹய்போரஸ்ட் நோக்கி சென்ற பஸ் மாவுடுகலையில் விபத்து! | 30 பேர் காயம்!

இராகலை பொலிஸ் பிரிவிவிற்குட்பட்ட மாவுடுகலை பகுதியில் பஸ் ஒன்று 29/04/2021 வியாழக்கிழமை பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் 30 பயணிகள் காயமடைந்துள்ளனர். இராகலையில் இருந்து ஹைபொரஸ்ட் நோக்கி சென்ற பேரூந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளாது.விபத்துக்குள்ளான பேரூந்தில்...

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பள்ளிவாசல்களுக்கான அவசர கொவிட்-19 கட்டுப்பாடுகள்

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பள்ளிவாசல்களுக்கான அவசர கொவிட்-19 கட்டுப்பாடுகள்

இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றார் சீன பாதுகாப்பு அமைச்சர்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங் (Wei Fenghe) தனது பயணத்தை நிறைவு செய்துகொண்டு நாட்டை விட்டு வௌியேறியுள்ளார். இந்த விடயத்தினை தென்னிலங்கை ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயம்...

நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்பான முழு விபரம்

நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்பான முழு விபரம்

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவோருக்கு கொவிட் பரிசோதனை!

மேல் மாகாணத்தில் இன்று (29) பிற்பகல் 12மணி முதல் காவல் துறை, சுகாதார சேவைகள் மற்றும் முப்படையினர் இணைந்து விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மேல்...

Popular