உள்ளூர்

பசறையில் மீண்டுமொரு கோர விபத்து! | ஸ்தலத்திலே பெண்ணொருவர் பலி |

பதுளை − பசறை பகுதியில் 14 பேரின் உயிரை காவுக்கொண்ட பஸ் விபத்திலிருந்து நொடி பொழுதில் தப்பிய பிபில பகுதியைச் சேர்ந்த இம்ரான் கான், தனது அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டுள்ளார். வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இம்ரான்...

ஜெனீவாவில் இந்திய நிலைப்பாட்டிலும் அரபு உலக ஆதரவிலும் ஊசலாடும் இலங்கையின் கௌரவம்

இலங்கை அரசாங்கம் இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தனக்கு எதிரான ஒரு தீர்மானத்துக்கு முகம் கொடுத்துள்ளது. இந்த தீர்மானத்தின் வாசகங்கள் இலங்கை நிலைபற்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர்...

பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்

வவுனியா மடுக்கந்தை தேசிய பாடசாலைக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களை மீள நியமிக்குமாறு கோரி தெற்கு பிரதேச செயலகம் இன்று (22) மாணவர்களால்  முற்றுகையிடப்பட்டது. அண்மையில் அரசாங்கத்தால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்ட 6 பேர்...

அரச பல் மருத்துவ அதிகாரிகள் வேலைநிறுத்தம்!

நாடாளாவிய ரீதியில் பல்வைத்தியர்களால் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைநிறுதப்போராட்டத்திற்கு வவுனியா அரச பல்வைத்திய அதிகாரங்கள் சங்கமும் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். அந்தவகையில் வவுனியா பொதுவைத்தியசாலையில் இன்று காலை முதல் பல்வைத்தியர்கள் கடமைக்கு சமூமளிக்காமல் அடையாள வேலைநிறுத்த...

தலைமன்னாரில் புகையிரத விபத்திற்கு நீதி கோரி போராட்டம் முன்னெடுப்பு | பாடசாலை மாணவர்கள் கிராம மக்கள் பங்கேற்பு

தலை மன்னார் பியர் பகுதியில் உள்ள   புகையிரத கடவையில் கடந்த 16 ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை  மதியம்    தனியார் பேரூந்தும்  புகையிரதம் மேதி எற்பட்ட விபத்தில் உயிரிழந்த மாணவனின் மரணத்திற்கு நீதி...

Popular