உள்ளூர்

முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் ஆகஸ்ட் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபரான...

விசேட போக்குவரத்து நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு!

பொரலஸ்கமுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெல்லன்வில ராஜமஹா விகாரையில் நடைபெறும் எசல மகா பெரஹராவின் பாவட பெரஹரா, 2026.08.13 ஆம் திகதி இரவு 07.00 மணிக்கு ஆரம்பமாகி இரவு 10.00 மணிக்கு நிறைவடையவுள்ளது. அக் காலப்பகுதியில்...

கொலம்பிய மக்களுக்கு இலங்கை இரங்கல்!

உயிரிழப்புகளையும் பரவலான அழிவையும் ஏற்படுத்திய கடுமையான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கொலம்பியா மக்களுக்கு இலங்கை தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளதாவது, கொலம்பியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால்...

நாட்டில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை...

ஈரான் அச்சுறுத்தல்: ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் ஏறுவதுபோல நாடகமாடி உணவு டிரக்கில் ஏறி துருக்கியில் இருந்து இரகசியமாக தப்பிய டிரம்ப்?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கடந்த ஜூலை மாதம் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சிமாநாட்டில் பங்கேற்றுவிட்டுத் திரும்பியபோது, ஈரானின் ஏவுகணை மற்றும் படுகொலை அச்சுறுத்தல் காரணமாக ரகசிய இராணுவ விமானம் மூலம்...

Popular