இந்த ஆண்டு வெசாக் பண்டிகைக்காக ஏற்பாடு செய்யப்படும் அனைத்து தானசாலைகளும் எதிர்வரும் மே 09 ஆம் திகதிக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, அனைத்து...
நாட்டில் தற்போது நிலவும் வானிலையில் இடை அயன ஒருங்கல் மண்டலமானது (வட அரைக்கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வரும் காற்று சங்கமிக்கும் மண்டலம்) தொடர்ந்தும் செல்வாக்குச் செலுத்தி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய இன்றையதினம்...
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணங்களுக்கு பிரேத பரிசோதனைகள் நடத்துவதை தற்காலிகமாக நிறுத்துவதாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
25.04.2025 திகதியிட்ட 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளின் மரணங்களும் கட்டாயமாக...
உத்திர பிரதேசம் மாநிலம் ஸஹாரன்பூர் மாவட்டம் மத்ரஸா மளாஹிருல் உலூமின் ஷேஃகுல் ஹதீஸ் மௌலானா முஹம்மது ஆகில் மளாஹிரி ஸஹாரன்பூரி (88) ஹழ்ரத் இன்று (28)காலமானார்.
மளாஹிருல் உலூம் ஸஹாரன்பூரிலேயே துவக்கம் முதல் இறுதி...
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் புத்தரின் தந்த தாது காட்சிப்படுத்தப்பட்ட “ஸ்ரீ தலதா வழிபாடு” நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற யாத்திரிகர்களின் பொதிகள் பாதுகாப்பாக சேகரிக்கப்பட்டு, பின்னர் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
அதேவேளை இன்னும் திருப்பி...