உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த 10 ஆண் சந்தேக நபர்களையும், இரண்டு பெண் சந்தேக நபர்களையும் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (16)...
இஸ்ரேலுடனான உறவுகளை இலங்கை திடீரென முறித்துக் கொண்டால், பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் காரணமாக, இலங்கை இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்புவதை நிறுத்த வேண்டும்...
இலங்கையின் புதிய வாகனப் பதிவு செயல்முறையானது இலக்கத் தகடுகளின் (Number Plates) பற்றாக்குறையால் தாமதங்களை எதிர்கொள்வதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதிய வாகன உரிமையாளர்களுக்கு இது தொடர்பில் வழங்கப்பட்ட கடிதத்தில், பற்றாக்குறை காரணமாக...
கடந்த 2025 மே 7 முதல் 11 வரை, துருக்கியின் தலைநகரான அங்காராவில் 'சர்வதேச இஸ்லாமிய கலை கண்காட்சி' என்ற பெயரில் ஒரு முக்கிய இஸ்லாமிய கலாச்சார நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த கண்காட்சிக்கு...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனி விமானம் மூலம் கத்தார் நாட்டில் இருந்து நேற்று அபுதாபிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
ட்ரம்ப் தான் பொறுப்பேற்ற பிறகு வளைகுடா நாடுகளில் கடந்த 13ஆம் திகதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள...