உள்ளூர்

கடும் வெப்பமான வானிலை: சுத்தமான குடிநீரை பருகுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தல்

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான வானிலை காரணமாக விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடும் மாணவர்கள் போதுமான அளவு சுத்தமான குடிநீரை பருகுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். இந்த விடயம் தொடர்பில் உபுல் ரோஹண மேலும் தெரிவிக்கையில், மேலும்,...

பிரபல தேயிலை ஏற்றுமதி நிறுவனமான அக்பர் பிரதர்ஸின் தலைவர் இனாயத் அக்பரலி காலமானார்.

இலங்கையிலுள்ள பிரபல தேயிலை ஏற்றுமதி நிறுவனமான அக்பர் பிரதர்ஸின் தலைவர் இனாயத் அக்பரலி 88 வயதில் காலமானார். வர்த்தகத்துறையில் சிறந்த நிபுணரான அக்பரலி, தனது மறைந்த சகோதரர்களான அப்பாஸ் மற்றும் அபித் அக்பரலியுடன் சேர்ந்து,...

கல்வி, சுகாதாரத் துறைக்கு அதிக ஒதுக்கீடு: ஜனாதிபதி

ஜூலை முதல் மூத்த குடிமக்கள் வட்டி மானியத்துக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் நிவாரணத் தொகையை உயர்த்தியுள்ளோம் என் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்இன்று 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில்...

நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை!

இன்றும் (17) நாளையும் (18) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு நீர்ப்பாசனத் திணைக்கள உதவிப் பொறியியலாளர்கள் தீர்மானித்துள்ளனர். பதவி உயர்வு முறைமையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளினால் இந்த தொழிற்சங்கங்கள் தீர்வுகளை கோரி பணிப்பகிஷ்கரிப்பில்...

சர்வதேசப் பாடசாலைகளின் முன்னேற்றம் குறித்து அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி ஆராய்வு!!

பெப்ரவரி 01. 2025 ஆம் திகதி நடைபெற்ற விசேடக் கூட்டத்தின் போது சமூகத்தில் ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகள் சம்பந்தமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் போசகருமான...

Popular