நாட்டில் ஏற்பட்டுள்ள கடவுச்சீட்டு வரிசைகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் அகற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக குடிவரவு - குடியகல்வுத் துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
அத்துடன், அடுத்த வாரத்திற்குள்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு ஜோர்தான் மன்னர் அப்துல்லாவுக்கும் இடையில் வெள்ளை மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
காசாவைக் கைப்பற்றி பாலஸ்தீனர்களை மீள்குடியேற்றம் செய்யும் தமது திட்டத்துக்கு ஆதரவளிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி மேற்கொண்ட அழைப்பை ஜோர்தான்...
2025 ஆம் ஆண்டு நடைபெறும் உலக அரச உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (11) பல அரச தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை...
இலங்கை மத்திய வங்கியின் பெயரைப் பயன்படுத்தி சமூக வலைத் தளங்களில் போலியான விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும் எனவே பொதுமக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து இலங்கை மத்திய...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான மூன்று நாள் விஜயத்தின் இரண்டாவது நாள் இன்று செவ்வாய்க்கிழமை (11) ஆகும்.
இன்று ஜனாதிபதி "எதிர்கால அரசாங்கங்களின் வடிவம்" என்ற தொனிப்பொருளில் துபாயில் நடைபெறும்...