உள்ளூர்

அனுராதபுரம் பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகம்:பிரதான சந்தேக நபர் அடையாளம்!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணால் அடையாளம் காணப்பட்டுள்ளார். அனுராதபுரம் தலைமை நீதிவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய முன்னிலையில் நடைபெற்ற அடையாள...

ஞாயிறன்று உலகின் எப்பாகத்திலும் பெருநாள் வருவதற்கான சாத்தியம் இல்லை..!

ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை மார்ச் 29 சனிக்கிழமை அரபு மற்றும் இஸ்லாமிய உலகில் எப்பாகத்திலும் தென்படுவதற்கான வாய்ப்பு இல்லை என அபுதாபியை தளமாகக் கொண்ட  சர்வதேச வானிலை மையம் (IAC) தெரிவித்துள்ளது அன்றைய தினம்...

கொவிட் ஜனாஸா எரிப்பு தினம் மார்ச் 31: அனைவரும் ஆதரவளிக்குமாறு அழைப்பு..!

மார்ச் 31, 2020 அன்று, இலங்கையின் நீர்கொழும்பில் COVID-19 பாதிப்புக்குள்ளான ஒரு முஸ்லிமின் ஜனாஸா  முதல் தடவையாக பலவந்தமாக எரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வந்த மாதங்களில், 20 நாள் குழந்தை உட்பட பாதிக்கப்பட்டவர்கள் 278...

முஸ்லிம் சமய, கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற வருடாந்த இப்தார் நிகழ்வு..!

முஸ்லிம் சமய, கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில் வருடாந்த இப்தார் நிகழ்வு புதன்கிழமை (26) திணைக்கள வளாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் முஸ்லிம் சமய, கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், மேல் மாகாண ஆளுநர் ஹனீப்...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களில் சில இடங்களில் 50...

Popular