உள்ளூர்

ஜனாதிபதி அனுரவுக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு ஆரம்பம்!

இலங்கை ஜனாதிபதி அனுர திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு தற்போது நடைபெற்று வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சீன நேரப்படி, மாலை 5:00 மணிக்கு சீன மக்கள்...

பலஸ்தீன போரை நிறுத்தும் வரை இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு விசா வழங்குவதை நிறுத்துமாறு தேசிய ஷூரா சபை ஜனாதிபதிக்கு கடிதம்

இஸ்ரேலிய இராணுவத்தில் பணியாற்றிய மற்றும் பணியாற்றுபவர்கள் சுற்றுலா பயணிகளாக இலங்கைக்கு வருவது ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும் இவர்களுக்கான விசாவை இஸ்ரேலிய- பலஸ்தீன போர் முடிவடையும் வரை நிராகரிக்க வேண்டும் எனவும் தேசிய...

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகத் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி

சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்தில் ஜனாதிபதி அநுர குமார அஞ்சலி செலுத்தினார். சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள...

நிட்டம்புவ தங்க நகைக்கடையில் 4 மில்லியனுக்கும் அதிகமாக கையாடிய முகாமையாளர் கைது!

நிட்டம்புவ New Swiss Gold House எனும் பிரபல நகைக்கடையின் முகாமையாளர், 46 இலட்சம் ரூபா பண மோசடி குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நகைக்கடையில் 20 வருடங்களுக்கு முன்னர் விற்பனைப்...

புத்தளத்தின் ஐ.நா சபை போன்று காசிமிய்யாவை அமைத்தவர்: அப்துல்லாஹ் ஹஸ்ரத் இரங்கல் செய்தியில் கலாநிதி. எம்.எஸ்.எம். அனஸ்

புத்தளம் காசிமிய்யா அரபுக்கல்லூரியின் முன்னாள் அதிபரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நிறைவேற்றுக்குழுவின் உறுப்பினருமான அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களின் மறைவு குறித்து கலாநிதி. எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள் பேஸ்புக்கல் பதிவிட்டுள்ள...

Popular