நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் அக்காலப்பகுதியில் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவினால் முன்வைக்கப்பட்ட...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் பலத்த பாதுகாப்புடன் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
கடந்த வழக்கு...
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27 ஆம் திகதி மாத்தறை, திஹகொடாவில் உள்ள மிதெல்லாவல பழம்பெரும் விஹாரை வளாகத்தில் நடைபெறும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொது நிர்வாகம் மற்றும்...
பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை வழங்குவதற்காக 2026 உலகளாவிய சுமூத் கப்பல் குழுவின் (Global Sumud Flotilla) வசந்தகால மிஷன் விரைவில் தொடங்கவுள்ளது.
இந்த மனிதாபிமானப் பயணத்தில்...