நாட்டின் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று...
இலங்கையின் உயர் கல்வித்துறையில் பட்டப்படிப்பு, பட்டப்பின் படிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைசார் நிபுணர்களையும் இந்நாட்டுக்குத் தேவையான மனித வளங்களையும் உருவாக்குவதில் ஏனைய அரச சார் பல்கலைக்கழகங்களைப் போலவே திறந்த பல்கலைக்கழகத்துக்கும் ஒரு பாரிய...
வறுமையில் உள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் பாடசாலை தவணை காலப்பகுதியில் 6000 ரூபா விசேட கொடுப்பனவு வழங்கப்படும் என சுகாதாரம்...
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லூ இன்று (03) முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரை இந்தியா, இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய...
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நான்கு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலங்கை பொலிஸ்துறையில் உயர் பதவிகள் சிலவற்றிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
எச்.எம்.எல்.ஆர். அமரசேன: சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP), பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர்.
ஆர்.ஏ.டி. குமாரி:சிரேஷ்ட...