உள்ளூர்

தோல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தேவை!

நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக தோல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக  தோல் நோய் தொடர்பான விசேட வைத்தியர் ஸ்ரீயானி சமரவீர தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே...

பொதுத்தேர்தலில் பிரசாரங்கள் குறைவு: பெப்ரல் அமைப்பு

பொதுத்தேர்தலில் 8,888 வேட்பாளர்கள்  போட்டியிடுகின்ற போதிலும் ஆயிரத்திற்கும் குறைவான  வேட்பாளர்களே தேர்தல் பிரச்சாரங்களில்  ஈடுபட்டுள்ளனர் என பெப்ரல்  அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளா ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது அரசியல் ஈடுபாடு குறைவடைந்துள்ளதுடன் மக்களிற்கு அரசியல் ஈடுபாடு...

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் வெளியாகின!

2024ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 20ஆம் திகதிவரை நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பித்த பாடசாலை மாணவர்களின் அனுமதி...

தபால்மூல வாக்கை பதிவு செய்ய முடியாதவர்களுக்கு மீண்டும் சந்தர்ப்பம்

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த நாட்களில் தபால்மூல வாக்கை பதிவு செய்ய முடியாதவர்கள் இன்றும் (07) நாளையும் (08) தபால் மூலம் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனால், இந்த 02...

கடல்சார் துறை வேலைவாய்ப்பு பற்றிய முழுநாள் கருத்தரங்கு!

வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ குமாரசிறி வர்ணசூரிய அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க SOUTH MARITIME TRAINING INSTITUTE (SMTI)இனால் கடல்சார் துறை வேலைவாய்ப்பு பற்றிய முழுநாள் கருத்தரங்கொன்று புத்தளம் நகர மண்டபத்தில் எதிர்வரும் 12ஆம்...

Popular