உள்ளூர்

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம்; சுயாதீன குழு அறிக்கை சமர்ப்பிப்பு

தரம் ஐந்து, புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களில்  ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின்  அறிக்கை, பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக  பரீட்சை திணைக்களம்  தெரிவித்துள்ளது. தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் மதிப்பீட்டைத்  தற்காலிகமாக நிறுத்தி, முறையான...

இடியுடன் கூடிய மழை பெய்யும்

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாட்டின் மழை நிலைமை தொடரும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றையதினம் (11) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களில்...

சமூகங்களுக்கிடையே பாலமாக செயற்பட்ட நியாஸ் ஆசிரியரின் மறைவுக்கு இலங்கை ஜமாஅதே இஸ்லாமி அனுதாபம்!

சிங்கள மொழியில் புலமை வாய்ந்த நியாஸ் சேர் அவர்கள் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் நீண்ட கால அங்கத்தவர். ஜமாஅத்தே இஸ்லாமி மேற்கொண்ட சிங்கள மொழியிலான சகல முயற்சிகளின் போதும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியவர். ‘பிரபோதய’...

அமெரிக்க பசுபிக் கப்பற்படை கட்டளைத் தளபதி – இலங்கை கடற்படை தளபதி இடையில் சந்திப்பு

அமெரிக்க பசுபிக் கப்பற்படை கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கேலர், இலங்கை கடற்படை தளபதி வைஸ் அத்மிரல் பிரியந்த பெரேராவை இன்று வியாழக்கிழமை (10) சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, இலங்கை கடற்படை தளபதி...

இராஜதந்திர, பொருளாதார உறவுகள் மேலும் வலுப்பெறும்; இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவருடன் ஜனாதிபதி சந்திப்பு

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் நசார் அல்தசம் அல்கஹ்தானி (Khalid Hamoud Nasser Aldasam Alkahtani) இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது, ஜனாதிபதித்...

Popular