உள்ளூர்

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம காலமானார்

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தனது 74 ஆவது வயதில் காலமானார். கொழும்பில்  உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று உயிரிழந்துள்ளார். 2020 பொதுத் தேர்தலில் அவர் ஐக்கிய மக்கள்...

நாட்டின் பல இடங்களில் மாலை வேளையில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாட்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலைமை உருவாகி வருகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்...

158 வருட பொலிஸ் வரலாற்றில் நிகழ்ந்த சம்பவம்: பதில் பொலிஸ் மாஅதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

பதில் பொலிஸ் மாஅதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புக்கு அமைவாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கு அமைவாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைவான நியமனக்...

இளைஞர்களுக்கு வாய்ப்பு: இம்முறை தேர்தலில் போட்டியிடமாட்டேன்; விக்னேஷ்வரன் அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் விளக்கமளித்து விசேட ஊடக அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். இதில், இளைஞர்களுக்கு வாய்ப்பளித்து தான் எதிர்வரும் பொதுத்...

ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலுள்ள இரு வீதிகள் மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையை அண்மித்த பகுதியில் இதுவரை வீதித் தடைகளால் மூடப்பட்டிருந்த வீதிகளை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி மாளிகையும், அதனைச் சூழவுள்ள பகுதிகளும்...

Popular