மாணவர்களே செயற்கை நுண்ணறிவு என்ற தொழில்நுட்பம் தொடர்பான அறிவைப் பெற்றுக்கொள்வது இந்த யுகத்தின் தேவையாகும். நீங்கள் அதனை முறையாகக் கற்றுக் கொள்ளுங்கள் எங்கள் கல்வி முன்னேறத்திற்கும் சமூக எழுச்சிக்கும் அதனைப் பயன்படுத்துங்கள் என...
லெபனானுக்கும் இஸ்ரேலுக்குமிடையிலான முரண்பாடு அதிகரித்து வரும் நிலையில் அங்குள்ள இலங்கையர்களுக்கு உதவும் வகையில் துரித தொலைபேசி இலக்கங்களை அந்த நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
லெபனானின் தெற்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் இஸ்ரேல் தொடர்ச்சியாக...
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய சுகாதார அமைச்சராக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
நேற்றையதினம் (24) சுகாதார அமைச்சில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கருத்துத் தெரிவித்த அவர்,
சுகாதாரம் என்பது மிக்க முக்கியமான ஒரு...
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சவூதி அரேபியாவின் தேசிய தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு தனது முதலாவது உத்தியோகபூர்வ ஈடுபாட்டை பதிவு செய்துள்ளார்.
இந்த நிகழ்வின் போது இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும்...
கிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் பதவி விலகியதை தொடர்ந்து குறித்த பதவிக்கு ஜயந்த லால் ரத்னசேகர ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை நாட்டின்...