உள்ளூர்

4 தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகள் இடைநிறுத்தம்: வர்த்தமானி அறிவிப்பு

4 தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய இலங்கை துவிச்சக்கர...

Stop Gaza Genocide: தெவட்டகஹ பள்ளிவாசல் முன்னால் நாளை ஆர்ப்பாட்டம்

காசா இனப்படுகொலையை உடனடியாக நிறுத்துமாறும்,  நிரந்தர போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் நாளை (31) நண்பகல் 1 மணிக்கு கொழும்பு-7 தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு முன் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது. பலஸ்தீனத்துடனான ஒற்றுமைக்கான இலங்கை சங்கம், சிவில் அமைப்பு...

புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள பாடசாலை மாணவர்கள்!

13 முதல் 15 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார். நாளை (31ஆம் திகதி) அனுஷ்டிக்கப்படும் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை...

சவூதி மன்னரின் விஷேட விருந்தினர் திட்டத்தில் இம்முறை 2, 322 பேருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு!

சவூதி அரேபியாவிலுள்ள இரு புனித ஹரம் ஷரீபின் காவலர்களான சவூதி அரேபிய மன்னர்கள், அவர்களது தனிப்பட்ட செலவில் உலகமெங்குமிருந்தும் உலமாக்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள், ஏழைகள், அகதிகள் என ஆயிரக்கணக்கானோர் வருடா வருடம்  இலவசமாக...

ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில்!

ஆசிரியர், அதிபர்கள் சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை இன்று (30) ஆரம்பித்துள்ளனர். சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு கிடைக்காமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் அதிபர் சம்பள ஏற்றத்தாழ்வுக்கு எதிரான தேசிய ஒன்றியத்தின் அழைப்பாளர்...

Popular