கட்டுரைகள்

‘எமது உரிமைக்காக தொடர்ந்து போராடுவேன்’-ஸ்ரீ சண்முகா பாடசாலை ஆசிரியை பஹ்மிதா உறுதி!

நேர்காணல் :அப்ரா அன்ஸார் தனது பாடசாலையில் பணியைத் தொடர அனுமதிக்கப்படாத ஹிஜாப் அணிந்த முஸ்லிம் ஆசிரியை பாத்திமா ஃபஹ்மிதா ரனீஸ், தனது உரிமைகளை மீட்கும் வரை தொடர்ந்து போராடுவேன் என நியூஸ் நொவ் தமிழிடம்...

சுதந்திரம் அர்த்தப்படும் ஐக்கிய இலங்கையை கட்டியொழுப்புவோம்.-நளீர் அஹமட்!

நளீர் அஹமட் 15 ஆம் நுற்றாண்டின் இறுதி காலப் பகுதியிலிருந்து 450 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் போர்த்துக்கேயருக்கும்,ஒல்லாந்தருக்கும் இறுதியாக பிரித்தானியர்களுக்குமாக அந்நியரின் ஆதிக்க ஆட்சியின் கீழ் இத் தேசம் இருந்தது.1948 ஆம் ஆண்டு பெப்ரவரி...

சிங்கக் கொடியை தங்களுக்கு உரித்தாக்கிக் கொள்வதில் இருந்த போட்டி-விக்டர் ஐவன்!

ஜே.வி.பி மற்றும் ஹெல உறுமய என்பவற்றை சிங்கள பௌத்த உரிமைகளை பாதுகாப்பதற்காக போட்டியிடும், இலங்கையின் சிங்கள கருத்தியல் தளத்தை பிற்போக்குத்தனமாக்குவதில் பங்களிப்பை வழங்கிய, சிங்கள பௌத்த இனவாதத்துக்கு, விடுதலை மற்றும் போராட்ட வடிவம்...

பயங்கரவாத தடைச்சட்டமும் அரசியல் கைதிகளின் பின்னணியும்!

மனித உரிமை மீறப்படும் போது அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு, வலுவான ஒரு பாக்கச் சார்பற்றதும் சட்டத்தின் ஆட்சியை மதித்து நடக்கக்கூடிய ஒரு நிறுவக ரீதியான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என பொது...

அடக்கமா…? அடிமைத்தனமா…?

ஒருவரை நாம் விரும்புவதற்கும், வெறுப்பதற்கும் அடிப்படை அவர் கொண்டுள்ள குணாதிசியங்களே. உங்கள் செயல்கள் உங்களைப் பற்றிய அபிப்பிராயங்களை அடுத்தவர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருக்கும். அது அவர்களுக்கு உங்களுடன் எவ்வாறு பழக வேண்டும் என்ற...

Popular