கலை மற்றும் இலக்கியம்

அப்துல் மஜீத் அகடமி வழங்கும் ‘ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) எக்காலத்துக்குமான இமாம்’ சிறப்பு நிகழ்ச்சி

அப்துல் மஜீத் அகடமி வழங்கும் 'ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) எக்காலத்துக்குமான இமாம்' சிறப்பு நிகழ்ச்சி நாளை (05) புதன்கிழமை மாலை 04:15-06:15 வரை அப்துல் மஜீத் அகடமி பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு அப்துல் மஜீத்...

சமூக மேம்பாட்டில் கூட்டு ஸகாத்: யூஸுப் முப்தியின் விசேட சொற்பொழிவு

கஹட்டோவிட  ஓகொடபொல ஸகாத் நிதியமும் கஹட்டோவிட, ஓகொடபொல உடுகொட உலமா சபை கிளையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள 'சமூக மேம்பாட்டில் கூட்டு ஸகாத்' எனும் தலைப்பிலான விசேட சொற்பொழிவொன்று சுதந்திரத் தினத்தன்று பெப்ரவரி...

வெளிநாட்டு உயர் கல்வி தொடர்பான இலவச கருத்தரங்கும் கண்காட்சியும்

வெளிநாட்டு உயர் கல்வி தொடர்பாக விரும்பும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கும் கண்காட்சியும் எதிர்வரும் 01ஆம் திகதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை  கொழும்பு வௌ்ளவத்தையில் உள்ள சபையர்...

‘உயிர்த்த ஞாயிறு அனர்த்தம்’; ‘நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேரானவர்கள்’; இரு நூல்களின் வெளியீட்டு விழா!

உயிர்த்த ஞாயிறு அனர்த்தம்" (மறைகரம் வெளிப்பட்டபோது) எனும் தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்ட நூலின் வெளியீட்டு விழாவும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீம் எழுதிய "நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின்...

‘இதயம் பேசுகிறது’ கவிதை நூலாசிரியர் கவிமலர் தாயாருடனான கலந்துரையாடல்

குவியம்:கலை மையம் ஏற்பாடு செய்த 16வது கலந்துரையாடலான 'இதயம் பேசுகிறது' கவிதை நூலாசிரியர், கண்டி அக்குறணையைச் சேர்ந்த கவிமலர் அஹ்லா ஹபீப் அவர்களின் தாயாருடன் நிகழ்நிலைவழி கலை மைய நிறுவுநர் 'மதுரசுந்தரன்' முஷ்தாக்...

Popular