கலாபூஷணம் மஸீதா அன்ஸார் எழுதிய 'நானல்ல நீ' கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று (23) பிற்பகல் 3.30 மணிக்கு கொழும்பு பழைய நகர மண்டபத்தில் விமர்சையாக நடைபெற உள்ளது.
களுத்துறை மாவட்ட ஜனாஸா...
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி கிளை ஏற்பாட்டில் 'சமகாலத்தில் சமூகத்தில் மௌலவியாக்களின் வகிபாகம்' என்ற தலைப்பில் கருத்தாடல் நிகழ்வொன்று எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 முதல் 12:30...
பர்ஹான் முஸ்தபா எழுதிய 'மரக்கல மீகாமன்' ரொபர்ட் நொக்ஸின் வரலாற்று புனைகதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் செப்டம்பர் 1ஆம் திகதி மாலை 4 மணி முதல் 6:30 மணி வரை மூதூர்...
“ஐயோ சாமி” என்ற பாடலை பாடி இலங்கை பாடகி வின்டி குணதிலகவுக்கு சென்னையில் நடைபெற்ற 16ஆவது எடிசன் விருது விழாவில், விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதைப் பெற்றுக் கொண்ட அவர் நேற்று (26) கட்டுநாயக்க...
இன்றைய கால கட்டத்தில் சக்தி வாய்ந்த ஊடகம் என்றால் அது சினிமாதான். உலக உருண்டையின் பல்வேறு பாகங்களிலும் பல்வேறு தரப்பட்டவர்களாலும் முன்னெடுத்து செல்லபடுகின்ற இந்த பிரபலம் பெற்ற ஊடகத்தில் சினிமாவும் தனக்காக ஒரு...