-லத்தீப் பாரூக்
சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் ஜோர்டான், ஆகிய நாடுகளிடமிருந்து 270 பில்லியன் அமெரிக்க டொலர்களை, போரினால் ஏற்பட்ட இழப்புக்களுக்கான இழப்பீடாக வழங்குமாறு ஈரான் கோரி உள்ளது.
தனது...
சவூதி அரேபியாவில் பிறை பார்த்தல் என்பது ஒரு தனிப்பட்ட மார்க்கச் செயல்முறை மட்டுமல்ல; அது நீதிமன்றச் சாட்சியங்கள், அரசு வானியல் தரவுகள், நவீன தொழில்நுட்பக் கண்காணிப்பு ஆகியவற்றைக் கொண்ட ஒரு வலுவான நிறுவனச்...
Writer: Eng.S.M.M.Rifai
சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில் இடம்பெறாதது ஒரு பெரும் குறையாகவே உள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் இது குறித்த முறையான புரிதலையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதே...
அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் வெனிசுலா ஜனாதிபதி நிக்கலஸ் மடூரோ தொடர்பாக, தமிழ்நாட்டின் மனித நேய ஜனநாயக்கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி எழுதிய விரிவான கட்டுரையை வாசகர்களுக்கு தருகிறோம்.
தென் அமெரிக்கா நாடுகளில்...
காசா நகரின் ஸைத்தூன் பகுதியில் உள்ள தங்களது வீட்டை புனரமைக்கும் முயற்சியில் இருந்தவேளை, சியோனிச ஆக்கிரமிப்பு இராணுவம் அபூ ஷஃபான் குடும்பத்தின் மீது ஷெல் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 7 குழந்தைகள் மற்றும்...