மியன்மாரில் றோஹிங்யா இன முஸ்லிம்கள் இன சம்ஹாரம் செய்யப்பட்டு இந்த மாதத்துடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்றன.
2017 ஆகஸ்ட் 25ல் மியன்மாரின் இராணுவ ஜுண்டா முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு காட்டுமிரண்டித் தனத்துடன் கூடிய வன்முறைகளை றோஹிங்யா...
2023 ஆகஸ்ட் 5 சனிக்கிழமை அன்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஊழல் குற்றச்சாட்டுக்களின் பேரில் மூன்றாண்டு காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவரை உடனடியாக கைது செய்து சிறையில் இட வேண்டும் என நீதிமன்ற...
கே.எஸ். அப்துல் ரஹ்மான்
மாநிலத் தலைவர், வெல்ஃபேர் கட்சி
அண்மைக்காலமாக இந்தியாவில் தீண்டாமைக் கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இப்படியெல்லாம் சாதிய ஒடுக்குமுறைகள் உள்ளனவா என்ற கேள்வியை பல்வேறு விஷயங்களை சார்ந்து எழுப்புகிறது. இந்தியா விடுதலை அடைந்து...
பெரும்பாலும் அமெரிக்காவின் ஆலோசனையின் கீழ் சிரியாவின் கொடுங்கோல் ஆட்சியாளர் பஷர் அல் அஸாத்தை அரபு லீக்கில் மீண்டும் இணைத்து, அரபுலக சர்வாதிகாரிகள் மீண்டும் அவரை தழுவிக் கொள்ளும் இச் சந்தர்ப்பத்தில், கனடாவும் நெதர்லாந்தும்...
-ஊடகவியலாளர் றிப்தி அலி
"முஸ்தலிபாவில் பிந்திய இரவில் தரிசிப்பது புனித ஹஜ் கடமைகளில் ஒன்றாகும். எனினும் எமது ஹஜ் முகவர் அரபாவிலிருந்து முஸ்தலிபா செல்வதற்கு உரிய நேரத்திற்கு பஸ் ஏற்பாடு செய்யாமையினால் குறித்த கடமையினை...