-லத்தீப் பாரூக்
உலகளாவிய பிரசார வலைபின்னலான அவாஸ் துருக்கி மற்றும் சிரியாவில ஏற்பட்ட பூகம்ப பேரழிவின் பின் துருக்கி மற்றும் சிரியாவுக்கு இது அழிவுநாள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
“மிகப் பெரிய அழிவான பூகம்பம் இடம்பெற்ற...
(Dr. MHM Azhar (PhD))
அண்மையில் துருக்கி, சிரியாவில் 7.8 ரிச்டர் அளவில் அடுத்தடுத்து ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதை அறிவோம்.
அதனால் ஏற்பட்ட பாதிப்புக்களின் அளவை இதுவரை மதிப்பிட முடியாமல் உள்ளது, 'அனர்த்தத்தின்...
இந்தக் கட்டுரை 'சமரசம் 'ஆசிரியர் தலையங்கத்தில் இருந்து 'நியூஸ் நவ்' வாசகர்களுக்காக பிரசுரமாகின்றது.
2002ஆம் ஆண்டு நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது திட்டமிட்டு நடத்தப்பட்ட குஜராத் இனப்படுகொலை குறித்து இலண்டனிலிருந்து செயல்படும் சர்வதேச...
உலகின் பார்வை இன்று ஒரே இடத்தில் குவிந்துள்ளது. ஆம்! அதுதான் நடந்துமுடிந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் கோடான கோடி கால்பந்து ரசிகர்களின்...
உக்ரேன் மீது ரஷ்யா மேற்கொண்ட போர் மத்திய ஆசிய முஸ்லிம் நாடுகள் பலவற்றுக்கு ஆறுதலாகவும் ஆசீர்வாதமாகவும் அமைந்துள்ளது.
கஸகஸ்தான், கிரிகிஸ்தான், தஜிகிஸ்தான், துருக்மனிஸ்தான் ஆகிய நாடுகள் குறிப்பிடத்தக்கவை.
ஒருபுறம் ரஷ்யாவின் மோசமான இராணுவ செயற்பாடுகள் இரண்டு...