உலகெங்கிலும் உள்ள பல நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் பல ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து கவலை தெரிவித்து வருகின்றன.
குறிப்பாக இந்தியாவில் வசிக்கும் சிறுபான்மையினரை வன்முறை...
(மே மாதம் 15 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச நக்பா தினத்தையொட்டி இந்தக் கட்டுரை வெளியாகிறது)
இந்த ஆண்டு அல்-நக்பாவின் 74 ஆண்டுகளைக் நினைவு கூர்கிறது, பாலஸ்தீனியர்கள் தங்கள் தாயகத்தை இழந்த மற்றும்...
சீனாவின் மிகப் பெரிய மாநிலமான வடமேற்கில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாநிலமான சின்ஜியாங் 1949ல் சீன பெரு நிலப் பரப்புக்குள் உள்வாங்கப்படும் வரை தனக்கே உரிய சிறப்பான பண்புகளைக் கொண்ட ஒரு மாநிலமாக...
உலக தொழிலாளர் தினம் இன்று (மே 1) கொண்டாடப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டத்தில்தான் முதல்முறையாக 8 மணி நேர வேலை என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்த வரிசையில் 1886ஆம் ஆண்டு சிகாகோவில் நடந்த...
பாகிஸ்தானின் 75 ஆண்டுகால நாடாளுமன்ற வரலாற்றில், மொத்தம் 29 பிரதமர்களே ஆட்சி புரிந்துள்ளனர். இவர்களில் 5 ஆண்டுகள் பதவி காலத்தை எவருமே முழுமையாக ஆட்சி செய்யவில்லை.
1947ம் ஆண்டு முதல் பிரதமராக லியாகத் அலி...