சர்வதேச கட்டுரைகள்

‘எங்களுக்கு ஆதரவாக எந்த நாடும் உதவ முன்வரவில்லை’: உக்ரைன் ஜனாதிபதி

ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில் எங்களுக்கு ஆதரவாக எந்த நாடும் உதவ முன்வரவில்லை என உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ரஷ்ய ஜனாதிபதி புடின், தங்களது படைகளுக்கு போர்தொடுக்க...

‘இந்திய மண்ணை சொந்தம் கொண்டாட இந்து மதத்தைப் போன்றே இஸ்லாத்திற்கும் உரிமை உண்டு’: மௌலானா அபுல் கலாம் ஆசாத்

(இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் 64 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பிபிசி ஊடகத்தில் வெளிவந்த ஆக்கத்தை நியூஸ் நவ் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.) ''இந்திய மண்ணை சொந்தம்...

ரஷ்யா – உக்ரைன் போர் மூன்றாம் உலக மகா யுத்தத்தை ஏற்படுத்துமா?-அப்ரா அன்ஸார்!

அப்ரா அன்ஸார் நாடுகளுக்கிடையே ஏற்படும் மோதல்கள் ஆயுதங்களைக் கொண்டு நிகழும் போது அது யுத்தமாகும். இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் பல உயிர்களை காவுகொண்ட, பல சொத்துக்களை பறி கொடுத்த இரண்டு மாபெரும் யுத்தங்களை...

கொடுங்கோல் இராணுவ சர்வாதிகாரி அலி சிசி இன் ஆட்சியின் கீழ் இன்னொரு லெபனானாக உருவாகி வரும் எகிப்து-லத்தீப் பாரூக்!

லத்தீப் பாரூக் எகிப்தின் இராணுவ சர்வாதிகார ஆட்சியாளர் அப்துல் பத்தாஹ் அல் சிசியின் ஆட்சியின் கீழ் எகிப்திய மக்கள் அனுபவித்து வரும் மனித உரிமை நெருக்கடிகள் விடயத்தில் கவனம் செலுத்துமாறு சுமார் 200 ஐரோப்பிய...

இஸ்ரேலை ஒரு இனவாத நாடாக முத்திரை குத்தியது சர்வதேச மன்னிப்புச் சபை!

-லத்தீப் பாரூக் லண்டனை தளமாகக் கொண்டு செயற்படும் மனித உரிமை அமைப்பான சர்வதேச மன்னிப்புச்சபை 2022 பெப்ரவரி முதலாம் திகதி வெளியிட்டுள்ள 211 பக்கங்களைக் கொண்டுள்ள அறிக்கையில் பலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் என்ற நாடு...

Popular