அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார்.
29 பேர்...
அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஐசிசி உலகக்கிண்ண ரி20 தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
அதன்படி, ஐசிசி ரி20 உலக்கிண்ணத்தை கைப்பற்றி சாம்பியனாகும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையாக...
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதி சர்வதேச T-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
போட்டி இந்தியாவின் ஹைதராபாத் மைதானத்தில் நேற்று இரவு இடம்பெற்றது.
இதன்படி,நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள்...
துடுப்பாட்ட வீரர் தசுன் ஷனக்க மற்றும் அவரது குழுவினர் ஆசிய கிண்ணத்திற்கு முன்னேறுவதற்கு பலமாக கடந்த கால தோல்விகளை பயன்படுத்தினர் எனவும், ஒரு நாடாக நாம் இவ்வாறு சிந்தித்தால், உலகத்தின் முன் இலங்கை...
ஆசிய சம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்ற கிரிக்கெட் மற்றும் வலைப்பந்து வீரர்களை ஏற்றிச் செல்லும் கார்களின் அணிவகுப்பு கொழும்பு நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளது.
இரண்டு விசேட பேரூந்துகளில் கொழும்புக்கு வரும் இரு அணிகளின் விளையாட்டு...