இந்திய விமானம் ஒன்றுக்கு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் மத்தியில் இன்று மூன்றாவது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது, அதனைத்தொடர்ந்து உடனடியாக விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் இந்தியன் எயார்லைன்ஸ் ஆகும் மற்றும்...
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அரசியலிலிருந்து சிறிது காலம் விலகி இருப்பதற்கான தீர்மானத்தை அறிவித்துள்ளார். அவர் கண்டி மாவட்ட வாக்காளர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களை அழைத்து கண்டி ஒக்ரே ஹோட்டலில் நேற்று ...
2024 ஐ.சி.சி மகளிருக்கான டி20 உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.
துபாயில் ஷார்ஜாவில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி இரவு 7.30 மணிக்கு...
2024 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய வீராங்கனை அருந்ததி ரெட்டி மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.
அவருக்கு ஒரு டீமெரிட் புள்ளி வழங்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான...
மாலைதீவு கூடைப்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட சுப்பர் கிண்ண கூடைப்பந்து சுற்றுப்போட்டியில் ஈழத்தமிழ் பெண் வீராங்கனையான பி.சிவானுஜா இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டிகளில் பங்குபற்றியுள்ளார்.
மாலைதீவு கூடைப்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட சுப்பர் கிண்ண கூடைப்பந்து சுற்றுப்போட்டியில்...