அண்மைய நாட்களாக சுற்றுலா வரும் வெளிநாட்டவர்களை ஏமாற்றி பணம் பறிப்பது மட்டுமல்ல அவர்களை உள ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவாகி வருகிறது.
அந்தவகையில், ஒரு உளுந்து வடைக்கும் ஒரு...
ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்கள் கொழும்புக்கு இன்று புதன்கிழமை அழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று முதல் எதிர்வரும் மூன்று நாள் செயலமர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள்...
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 2 ஆம் திகதி காலை 6.30 முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு சுகாதார சேவைகள் தொழிற்சங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
வைத்தியர்களின் கொடுப்பனவை அதிகரிப்பதுடன், ஏனைய சுகாதார ஊழியர்களின் கொடுப்பனவுகளையும்...
பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 3,000 பொது சுகாதார பரிசோதகர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலத்திற்காக தயாரிக்கப்பட்ட உணவு வகைகளின் மாதிரிகள் பரிசோதனைகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக...
உலகளாவிய ரீதியில் மிகவும் மோசமான போக்குவரத்து நெரிசலை கொண்ட நகரங்களின் பட்டியலில் கொழும்பு மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
'வேல்ட் ஒப் ஸ்டெடிஸ்டிக்ஸ்' நடத்திய ஆய்வின் மூலமே இது கண்டறியப்படுட்டுள்ளது.
இலங்கையை பொருத்தவரையில் கொழும்பு மாவட்டம் மிகவும்...