வெள்ளவத்தை பகுதியில் உள்ள பிரபல ஆடையகம் ஒன்றில் நேற்று மாலை ஏற்பட்ட தீப்பரவல் 4 மணித்தியாலங்களின் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தீப்பரவலுக்கான காரணம் மின்கசிவு என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
11 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக...
போரால் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்களுக்கு உதவுவதற்காக கொழும்பு பெரிய பள்ளிவாசல் மனிதாபிமான நிதியை வழங்கியது.
அதற்கமைய நேற்றையதினம் கொழும்பு பெரிய பள்ளிவாசல் தலைமைக்குழு பள்ளிவாசல் வளாகத்தில் 'இப்தார்' விழாவை நடத்தியது.
இதன்போது பள்ளிவாசல் தலைவர் தாஹிர்...
Marina Square uptown Colombo, “Sky High Sundowns என்ற பிரத்யேக முதலீட்டாளர் மன்றங்களின் தொடரை அறிவித்தது.
இது இன்றைய ஆற்றல்மிக்க ரியல் எஸ்டேட் சந்தையை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டதுடன் பங்கேற்பாளர்களுக்கு தற்போதைய ரியல்...
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இன்று (20) மாலை கனடாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
கனடாவாழ் இலங்கையர்களுடன் சில சந்திப்புகளில் பங்கேற்பதற்காகவே அவர் செல்கிறார்.
தேசிய மக்கள் சக்தியின் கனேடிய குழுவினால் இந்த...
பாராளுமன்றம் மற்றும் அரசியல் கட்சிகள் மீதான மக்களின் நம்பிக்கை வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளது.
பாராளுமன்றத்தின் மீது 22 சதவீத மக்களும் அரசியல் கட்சிகள் மீது 19 சதவீத மக்களும் மட்டுமே நம்பிக்கை கொண்டுள்ளனர்.
மாற்றுக்...